ஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா! ஒருநேரடி அனுபவம்!



------  நா.முத்துநிலவன் ----- 
இந்த ஆண்டு தீபாவளிநாள் நவம்பர்-06,  ஷார்ஜாவில் உலகப் புத்தக தீபாவளியாக நடந்தது!  37ஆண்டுகளாக நடந்துகொண் டிந்தாலும்,  இந்த ஆண்டுதான் தமிழுக்கென்று அரங்குகள் அமைந்த கண்கொள்ளாக் காட்சி கண்டு, அமீரகத் தமிழர்கள் பல்லாயிரவர் மகிழ, அது கண்டு உவந்து எழுந்ததே இச் சிலசொற்கள்!

சிறந்த நூல்கள், திரைப்பட- குறும்பட விருதுகளுக்கான அறிவிப்பு!


புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 
மூன்றாவது ஆண்டாக, 
2018இல்,
 நவம்பர்-24 சனிக்கிழமை முதல் 
திசம்பர்-03 திங்கள்கிழமை வரை 
பத்துநாள்கள்
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் 
சிறப்பாக நடக்கவுள்ளது.

புதிய விருதுகள் 
சிறந்த திரைக்கலைஞர்களை,
எழுத்தாளர்களைக் கௌரவிக்க
காத்திருக்கின்றன! 
முழுவிவரம் இதோ...

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018



புதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018
கஜா புயல் காரணமாகத் 
தள்ளிவைக்கப்பட்டது
நாள் பின்னர் அறிவிக்கப்படும் 

------------------------------------------------------ 


காரைக்குடி புத்தகவிழா – எனது பேச்சு காணொலி இணைப்பு


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 
காரைக்குடி நண்பர்கள் ஏற்பாடு செய்து நடத்திவரும் “முதலாவது புத்தகத் திருவிழா” நிகழ்வில் 
கடந்த 08-10-2018 அன்று 
நான் பேசிய பேச்சின் காணொலி இணைப்பு இது-
“புத்தகம் புது உலகின் திறவுகோல்”
பார்த்து, கேட்டுக் கருத்திடவும், 
இன்னும் 
எனது வலைப்பக்கத்தில்
FOLLOWER பட்டியலில் இணையாதவர்கள் 
அந்தப் பெட்டியில் 
தமது மின்னஞ்சலைத் தந்து இணையவும் 
அன்புடன் அழைக்கிறேன்.
வணக்கம்.
காணொலி இணைப்பு இது - 

நன்றி -  'K' STUDIO,  புதுக்கோட்டை  
----------------------- 

ஆண்டு முழுவதும் மத நல்லிணக்க விழாக்கள்! புதுக்கோட்டை மக்கள் ஒற்றுமை மேடை தீர்மானம்.


அண்ணல் காந்தியின் 150-ஆவது பிறந்த ஆண்டையொட்டி
ஆண்டு முழுவதும் மத நல்லிணக்க விழாக்கள்!
புதுக்கோட்டை மக்கள் ஒற்றுமை மேடை தீர்மானம்


     புதுக்கோட்டை, அக்-01 அண்ணல் காந்தியின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2-ஆம் தேதி முதல் ஆண்டுமுழுவதும் மக்கள் ஒற்றுமை மதநல்லிணக்க ஆண்டாக கொண்டாடுவது என புதுக்கோட்டை மாவட்ட மக்கள் ஒற்றுமை மேடை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

திருவாரூரில் கலைஞருக்கு அஞ்சலி - நா.முத்துநிலவன் உரை -காணொலி இணைப்பு



தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் 
கலைஞர்கள் சங்கம் - திருவாரூர்
25-09-2018  

காணொலி இணைப்பு
“கலைஞர் எனும் அதிசயம்” –

முதற் பகுதி (15 நிமிடம்)

“கலைஞர் எனும் அதிசயம்” –

இரண்டாம் பகுதி (15 நிமிடம்)

“கலைஞர் எனும் அதிசயம்” –

நிறைவுப் பகுதி (10 நிமிடம்)
https://www.youtube.com/watch?v=zxgt35Clkyw

நன்றி - தமிழ்மகள் விடியோஸ், திருவாரூர்  

கேரள வெள்ளம் நடத்தும் பாடம்!


இப்பதிவு எனதன்று. “பூவுலகின் நண்பர்கள்” இணையத்தில் வந்ததாகக் காண்செவி(whatsaap)குழுவில் வந்தது. மிகவும் சிறப்பாக, நாமனைவரும் யோசிக்க வேண்டிய செய்தியாக இருப்பதால் இங்குப் பகிர்கிறேன்.

முகத்தில் அறையும் எதிர்க்கேள்விகள்!



அவர்கள் கேள்வியும் 
அருணன் எதிர்க்கேள்வியும்

இந்து(த்துவ) நண்பர்கள் 
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு,                
மாடு வெட்டுவது யார் பண்பாடு?” என கேள்வி எழுப்பி 
விளம்பரம் செய்து வருகின்றனர். 


து பற்றி,

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான 
பேராசிரியர் அருணன் அவர்களின்                              

முகநூல் பதிவு.........

இறந்தபிறகும் கலைஞர்...






இடஒதுக்கீட்டுப் போராட்டம்
தொடரவேண்டிய அவசியத்தை,
இறந்தபிறகும் உணர்த்திச் சென்ற
கலைஞர் அவர்களுக்கு
எனது இதயாஞ்சலி!
-நா.முத்துநிலவன்